அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
சென்னை: கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 19 அன்று நடைபெறும்…
சென்னை: கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 19 அன்று நடைபெறும்…
புது தில்லி: காவிரி பிரச்சினை தீர சொட்டு நீர் பாசன முறையை அமல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில்…
சென்னை: தீபாவளி நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் எவ்வளவு என்பதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, வருகிற…
நெட்டிசன்: த.லெனின் (சி.பி.ஐ. தமிழ் மாநில குழு உறுப்பினர்) தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் நேற்று இரவு (16-10-16) 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலிருந்து…
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் 35வது நினைவு நாள் இன்று கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர்…
சென்னை, கடலூரில் மக்கள் நலக்கூட்டணியினிர் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர். காவிரி…
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை சென்ட்ரலில் ரெயில் மறியல் செய்த வைகோ மற்றும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை சென்ட்ரல்…
நினைவுகள்: ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய…
சென்னை, தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். தமிகத்துக்கு கர்நாடகம் காவிரி நீர் திறந்துவிடாததை கண்டித்தும், காவிரி மேலாண்மை…
திருச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பினர் திருச்சி, தஞ்சாவூரில் ரெயில் மறியல் போராட்டம் செய்தனர். தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம்…