Category: தமிழ் நாடு

பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு! குஷ்பு கருத்தா, காங்கிரஸ் கருத்தா? தேசிய லீக் கேள்வி

சென்னை: பொது சிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில…

குஷ்புவின் கற்கால சிந்தனை!: ஜோதிமணி கண்டனம்!

சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது. அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

தமிழக இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 முனை போட்டி உருவாகி உள்ளது. சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட…

நாளை தொடக்கம்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா!

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி…

தமிழகம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு…

தீபாவளி விற்பனை: 243 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6700 டாஸ்மாக்…

தேவர் ஜெயந்தி விழா: அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை!

கமுதி: முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள…

தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!

சேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்டம்…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…