கச்சத்தீவு குறித்த மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம்…
கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம்…
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழக சட்டசபை கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…
நடிகரும், சமத்துவமக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதிறது. சரத்குமாருக்கு…
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…
2016ம் வருடம் ஜூன் 23ம் தேதி வெளியிட்ப்பட்ட செய்தி: திருச்சி: ‘நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள்…
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர்…
சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன்…
சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இன்று காலை இவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, வீட்டு வாசலில் வைத்து ஐந்து பேர் கொண்ட…
சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்…
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி…