Category: தமிழ் நாடு

'நீட்' கட்டாயம்: காணல்நீராகும் தமிழக மாணவர்களின் 'டாக்டர்கள் கனவு'

டில்லி, வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று…

கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க! நீதிபதி கிருபாகரன் அதிரடி

சென்னை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006, 2011, மற்றும் 2016…

கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி: திருநாவுக்கரசர்

சென்னை, கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் கூறியுள்ளார். மேலும் செயல்படாத காங்கிரஸ் நிர்வாகிகள்…

சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை, வடபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடபழனி அருகே…

மூச்சுத்திணறல்: இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

கோவை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு…

துறைமுகங்கள் அலர்ட்: சென்னையை மிரட்டும் புயல்…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய…

தமிழகத்தில் புயல் ஆபத்து வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5:30 மணியளவில் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.…

டிசம்பர் 1 முதல் தமிழகத்தில் கனமழை

டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த…

காதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்….

திருப்பத்தூர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை…

"செல்லாது" மோடியை ஆதரிக்காதீர்!: வைகோவுக்கு, ம.தி.மு.க. பொறுப்பாளர் பகிரங்க கடிதம்!

பிரதமர் மோடி அறிவித்துள்ள, “500,1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்ற அறிவிப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். “ரண சிகிச்சை” என்று இந்த நடவடிக்கையை வர்ணிக்கும்…