Category: தமிழ் நாடு

'கபாலி' இணையதளத்தில் வெளியானது எப்படி?”:  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்‌றம் கேள்வி எழுப்பி…

அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு ஜாமின்

திருப்பூர்: அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல்…

திண்டுக்கல்: வகுப்பறையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலயக்கவுண்டன்பட்டியில் என்ற கிராமத்தில் 1989ம் ஆண்டு முதல்…

சென்னை அருகே பெண் மாவோயிஸ்ட் கைது

சென்னை: தர்மபுரி – கிருஷ்ணகிரி ஊத்தங்கரை வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 14 வருடங்கள் தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி…

வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிபதிகள் குழு எச்சரிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் என்று விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்…

ராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில்…

சென்னை: என்ஜினீயரை கொல்ல முயற்சி – கூலிப்படையினர் 3 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். சென்னை கொளத்தூர்…

மின்சார ரெயில் சேவை நீட்டிப்பு: இனி திருத்தணி – வேளச்சேரி , சூலூர்பேட்டை – வேளச்சேரி

சென்னை: திருத்தணி முதல் சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இனி நேரடியாக வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்தாக…

நேர்மையான அதிகாரிகள் இருக்கும் இடங்களில் “கபாலி” ரிலீஸ் இல்லை!

தியேட்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் விதிக்கக்கூடாது என்று நேர்மையுடன் செயல்படும் ஊர்களில் “கபாலி” திரைப்படம் திரையிடப்படவில்லை. தியேட்டர்களில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால்…