Category: தமிழ் நாடு

ஐகோர்ட்டில் 317 காலி பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பபிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.…

சென்னை: பழைய குற்றவாளிகள் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கமிஷனர்…

சென்னை ஐகோர்ட்டு: மேலும் 24 கூடுதல் நீதிபதிகள்.. !

சென்னை சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது…

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் எதிரொலி: பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து தடை

சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…

21 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வாங்கித்தந்த வாழப்பாடியார்!

வரலாறு முக்கியம் அமைச்சரே… (மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு) 1986லேயே… இரவு பகலாக பணிச் சுமையோடு போராடிக்கொண்டிருந்த 21 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலார்களுக்காக…

சிக்கலான   அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த அரசு மருத்துவமனை

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த புதுப்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர், ரவி செல்வகுமார் (வயது 27) கூலி தொழிலாளி. 2 குழந்தைகளுக்கு தகப்பனார். இவர் கடந்த 6 மாதமாக கடும்…

விவேக்கின் "கிரீன் கலாம்" அமைதிப் பேரணி! மாணவர்கள் கூட்டம் திரண்டது

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும்…

அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு! உலமா சபை தீர்மானம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்…

ஆள்மாறாட்டம் செய்து மருத்துவரான பெண்: அங்கீகாரம் ரத்து

அர்ச்சனா ராமச்சந்திரன் என்கிற தமிழரசி துலுக்கானம் என்பவர் மருத்துவராய் பணியாற்றி வருகின்றார். இவரின் கணவர் எம். கார்த்திக் மற்றும் மாமனார் ஆர். மனோகர் சமீபத்தில் இந்திய மருத்துவ…

சக்திவேலுக்கு கிடைக்குமா…  மகிழ்ச்சி?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன். இவரது மகன் சக்திவேல். +2 தேர்வில்…