Category: தமிழ் நாடு

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மத்திய அரசு தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு…

அதிமுகவில் – நிழல் நிஜமாகிறது ஜனநாயகம் என்ன செய்கிறது?

ராஜா சேரமான் அதிகாரப்பூர்வ அறிவுப்புதான் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிந்திருந்ததுபோல அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதும் தெளிவாகிவிட்டது. ஒரு தலைவரின் மறைவுக்குப்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்

”முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய…

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்: பொன்னையன்

அதிமுக பொதுச்செயலாளராக திருமதி சசிகலா நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார் Sasikala natarajan…

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.

உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…

வார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை!

சென்னை, வார்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் கூறினார். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல்,…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…

ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோவில்…

பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும்! தமிழக அமைச்சர்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…

மத்திய அரசிடம் நிதி உதவி கோரிய தமிழக அரசு

சென்னை தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய…