Category: தமிழ் நாடு

தலைமைசெயலாளர் வீடு ரெய்டுக்கு சேகர் ரெட்டி காரணமா…?

சென்னை, தலைமை செயலர் ராம் மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற ரெட்டியே காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரெட்டி வீடு மற்றும் குவாரிகளில் நடைபெற்ற…

தலைமைசெயலர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கே தலைகுனிவு! மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழக தலைமை செயலர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது தமிழகத்திற்கே தலைகுனிவு என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழக வரலாற்றிலேயே…

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின்…

6 மாதம் உபயோகம்: ரேசன் கார்டுக்கு உள்தாள் ஒட்டும்பணி விரைவில் ஆரம்பம்….?

சென்னை, தமிழகம் முழுவதும் ரேசன் அட்டையில் மேலும் 6 மாதம் உபயோகப்படும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்து…

பொதுச்செயலாளர் ஆக சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க. பிரமுகர் கேள்வி

சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது அதிமுக பிரமுகர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில்…

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?: ஜெ. அண்ணன் மகன் தீபக்

சசிகலாவின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரி சோதனை

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன்ராவ்…

கருணாநிதி உடல் நிலை

ஏழாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் இரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை…

ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…