110க்கு காரணம்.. 24! :முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…
“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…
சென்னை: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக மாணவனின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.…
மதுரை: அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார், முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் ◌செய்துள்ளார். சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த…
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாசிக்கும் 110விதி பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110…
சென்னை: டிரிங்க் அன்ட் டிரைவ் ‘ஆடி’ கார்ஐ ஸ்வர்யாவுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆடி கார் ஐஸ்வர்யா கடந்த மாதம் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி…
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் – துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள பகிரங்க மோதல், அக் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு…
சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை…
கோபி: திருப்பூர் தொகுதி அதிமுக எம்.பி.யாக இருப்பவர் சத்தியபாமா. வயது 45. அவருக்கு 22 வயதில் மகன் இருக்கிறார். இவரை விவாகரத்து செய்ய கோரி அவரது கணவர்…
தூத்துக்குடி: தலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்கள் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய…