திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து!
சென்னை, கிறிஸ்துவ மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…
சென்னை, கிறிஸ்துவ மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…
சென்னை, இயேசு பிறந்தநாளான இன்று கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்…
சென்னை, எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மின்துறை அமைச்சருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொண்டர்களோடு…
டில்லி, தமிழக புதிய ஆளுநராக கர்நாடகாவை சேர்ந்த டி.எச்.சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கிற்து. தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31-ந்…
சென்னை, பிரபல மணல்குவாரி தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சேகர்ரெட்டியின் ரகசிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டைரியில்…
நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராமமோகனராவ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சட்டசபை எதிர்க்கட்சித் தலை வரும், திமுக…
சேகர் ரெட்டி – மணல் குவாரி – ரத்தினம் புதுக்கோட்டை, சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளியும், சர்வேயரின் எடுபிடியுமாக இருந்த ஒருவர் இன்று…
சென்னை, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உள்ளார். அவருக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமாக சசிகலா கலக்கமடைந்துள்ளார். அதிமுக…
கடலூர், பணம் செல்லாது என அறிவித்தபிறகு நாடு முழுவதும் கருப்புபணத்தை வருமான வரித்துறை யினர் வேட்டையாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு வங்கிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.…