Category: தமிழ் நாடு

திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்காலைக்கு 10வது முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்கு (Heavy Alloy Penetrator) ஆலையில் 2016…

சம்பா சாகுபடி:  விவசாயிகளுக்கு மானியம்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா…

வண்டலூர் புறநகர் பேருந்து நிலையம்:  கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்!

சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நகர்புற வளர்ச்சிதுறை மானிய…

ஈசா மையம் மீதான புகாரை வாங்க, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுப்பு! மாதர் சங்கம் மறியல்!

கோவை: பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையம் குறித்து மாதர் சங்கத்தினர் அளித்த புகாரை, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுத்ததும், அதனால் மகளிர்…

சஸ்பெண்ட் ரத்து செய்ய சபாநாயகர் மறுப்பு! காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சபாநாயகர் அறிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்…

மகளிர் பேட்மின்டன் அரையிறுதி! பதக்கம் வெல்வாரா சிந்து..?

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார் பிவி சிந்து. ஏற்கனவே நடைபெற்ற கால் இறுதி போட்டியில் உலகின்…

பேரவை வளாகம் வர அனுமதி மறுப்பு: சபை வாயிலில் ஸ்டாலின் தர்ணா!

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் 88 பேர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களை சபைக்காவலர்கள் குண்டுகட்டாக…

குடிப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறவர்களுக்கு ஒரு எளிய வழி!

உடல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள், குடும்பத்தில் பிரிவு… குடியால்எ எத்த்ததனையே இழப்புகள்… ஒருகட்டத்துக்கு மேல், குடியை விட நினைத்தாலும், விட முடிவதில்லையே.. ஏன்..?…

தஞ்சை, அரவக்குறிச்சி, தி. குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்?

சென்னை : தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன. இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் கமிஷன் நடத்தை விதிப்படி…