Category: தமிழ் நாடு

வர்தா பாதிப்பு: மத்தியக்குழு 2வது நாளாக ஆய்வு!

சென்னை, வர்தா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று இரண்டாவது நாளாக தனது ஆய்வுகளை மேற்கொள்கிறது. தமிழகத்தில் வர்தா புயல்…

சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும்: பொதுக்குழு தீர்மானம்

இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதில் “வி.கே. சசிகலா தலைமையில் விசுவாசத்துடன்…

அ.தி.மு.க. பொதுக்குழு அப்டேட்ஸ்

காலை: 10.01 அதிமுக தலைமை சசிகலாவிடம் ஒப்படைப்பு. காலை 9.57 கண்ணீருடன் உரையாற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அழுகிறார்கள். காலை 9.55 ஜெயலலிதா படத்துக்கு மலர்…

இணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா?

அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜெ. தோழி சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு…

கங்கை அமரன் வீட்டை மிரட்டி பிடுங்கினர் சசிகலா குடும்பத்தினர்!: அறப்போர் இயக்கத்தின் அடுத்த வீடியோ

சென்னை: தனது பண்ணை வீட்டை, சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கோர்ட்டில் குற்றம் சாட்டினார். இது குறித்த விரிவான…

அ.தி.மு.க. பொதுக்குழு: மோதல் வெடிக்குமா? பலத்த பாதுகாப்பு!

சென்னை: மோதல் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே, கடும் சோதனைக்குப் பிறகு…

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு…

சென்னை விமானநிலையத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் 3 கட்டு சிக்கியது

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது…

சேகர் ரெட்டி கூட்டாளிகள் 2 பேர் இன்று கைது: அமலாக்க துறை நடவடிக்கை

சென்னை, சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். சேகர் ரெட்டி சென்னை…

நியூ இயர் கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினம்&2017 வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்க நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாளில் வருவதால்…