Category: தமிழ் நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து! இருவர் பலி!

விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில்…

புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வுக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில்…

சசிகலாவுக்கு காங்கிரஸ் ஆதரவா? திருநாவுக்கரசர்

டில்லி, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களு டன் விரிவான ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி…

ஓ.பி.எஸ்ஸை. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார் மாஃபா பாண்டியராஜன்!

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன்…

ஓ.பி.எஸ். பக்கம் தாவுகிறார் மாஃபா பாண்டியராஜன்?

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன்…

ஓ.பி.எஸ். பக்கம் வருகிறார் இன்னொரு எம்.பி.?

ஓ.பி.எஸ். – சசிகலா இடையேயான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஏற்கெனவே, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு என…

செவ்வாய், புதனில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு!

டில்லி, ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரும் செய்வாக்கிழமை அன்று தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட…

ஓ.பி.எஸ்ஸுக்கு அ.தி.மு.க. எம்.பிக்கள் இருவர் ஆதரவு

அ.தி.மு.க.வில் அதிகாரப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளத. இந்த நிலையில், சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில், நாமக்கள் எம்.பி. சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார்.…

சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர்…

கவர்னர் தாமதம் – ஜனநாயக படுகொலை! திருமாவளவன்

சென்னை: தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னர் கால தாமதம் செய்து வருவது ஜனநாயக படுகொலை சென்று திருமாளவளன்…