முழு அடைப்பு: டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருந்தன!
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக…
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக…
டில்லி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என நம்பப்படுகிறது. தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தினால் மத்தியஅரசு அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்து எந்தவிதமான…
சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி தமிழகம் முழுதும் அனைத்துத் தரப்பினரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கார், லாரி, ஆட்டோ உட்பட வாகன ஓட்டுனர்களும்…
சென்னை: ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அவசர…
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள்…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் டிவி சேனல்களை அனைவரும் பாராட்டினர். ஜல்லிக்கட்டுக்கு…
சென்னை: கால்நடை வளர்ப்பு திட்டத்திற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்களை மத்திய அரசு மூலம் தமிழக அரசு இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் விமானம்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்…
சென்னை, தமிழர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற முன்வந்துள்ளது. இதன் காரணமாக நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழகஅரசு ஜல்லிக்கட்டு…
டில்லி, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என மத்திய சுற்றுசூழல் மந்திரி அனில்மாதவ் தவே கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக…