Category: தமிழ் நாடு

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்தது என்ன?

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவில் இருந்து… தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று தனது…

ஜெயலலிதா குறித்த வதந்தி: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு? : டி.வி.எஸ். சோமு

சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. “சாதாரண ஜூரம்தான். தற்போது நலம்பெற்றுவிட்டார். ஆனாலும் மருத்துவர்களின்…

நாளை: மகாளய அமாவாசை – கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு!

முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை! ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து…

ஆணவக் கொலை: விரைவில் புதிய சட்டம்! மத்திய அரசு தகவல்!

சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் இயற்ற இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள், தங்களது…

தமிழகம்: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு! 

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஒசூர் மற்றும்…

தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக…

திரைவசனகர்த்தா ஜெயமோகன் மீது  பெண் எழுத்தாளர் போலீஸில் புகார்!

நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை…

த.மா.கா. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டார் வாசன்!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த த.மா.கா., தலைவர் வாசன், உள்ளாட்சி தேர்தலில்…

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை பரமசிவம் மனு! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!!

டெல்லி: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலை வழக்கில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார் மருத்துவர் உடன் இருக்க அனுமதி கோரி, ராம்குமார் தந்தை…

திருவள்ளூர்: பிறந்த குழந்தை, கொன்று குப்பையில் வீசப்பட்ட கொடுமை!

அத்திப்பட்டு: பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்து குப்பைதொட்டியில் வீசப்பட்ட கொடூரம் திருவள்ளுர் அருகே நடந்துள்ளது. அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின்…