‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை! மத்தியமந்திரி தவே ‘நழுவல்’ பேட்டி….
டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…
டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…
சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத எழுச்சி கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போய் உள்ளனர். என்ன செய்வது என திக்குதெரியாமல் திண்டாடி வருகின்றனர்.…
சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…
கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,…
சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர் நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை…
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆதரவு போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய துணை ராணுவப்படை வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது. தமிழகத்தில் பரவலா நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அடுத்து,…
ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, ஜல்லக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான…
ஜல்லிக்கட்டு மீதான தடை அவசர சட்டம் மூலம் நீங்கிவிட்டது என்று அறிவித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கப்போதாக அறிவித்தார். ஆனால் அவசர…