Category: தமிழ் நாடு

கூவத்தூர் சொகுசு ஓட்டல் மூடல்

கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கவைைக்கப்பட்ட “கோல்டன் பே” ரிசார்ட் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோரை, சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள…

சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்!

சென்னை, சட்டசபை அமளியை தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கையும் சேதமடைந்தது. அதையடுத்து சபாநாயகரை சபை காவலர்கள் பத்திரமாக அழைத்துச்சென்றனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ்…

குடியரசுத்தலைவர் ஆட்சி தேவை! ஆச்சார்யா கோரிக்கை

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்ற மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக…

மைக்குகள் உடைந்தன, பயங்கர அமளியால் மதியம் ஒரு மணிவரை சபை ஒத்திவைப்பு

ரகசிய வாக்கெடுப்பு கேட்டு திமுக எதிர்க்கட்சியினர் பயங்கர அமளி ஏற்பட்டது. மைக்குகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து சபாநாயகர் வெளியேறினார். சபை மதியம் ஒருமணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு கிடையாது! சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை, இன்று காலை சட்டசபை கூடியதும் கடும் அமளி நிலவியது. அமளிகளுக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிச்சாமி . பேரவையில் ஓபிஎஸ் பேர சபாநாயகர்…

கைதிகள் போல சட்டமன்ற உறுப்பினர்கள்! சட்டமன்றத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, இன்று காலை 11 மணி அளவில் தமிழக சட்டசபை கூடியது. சபை கூடியதும் கடும் அமளி ஏற்பட்டது. நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற…

பேரவையில் பெரும் அமளி: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானம் முன்மொழிந்தார்..

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக் கேட்டு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அமளிக்கிடையே முன்மொழிந்தார். பலத்த எதிர்பார்ப்புக்கிடையே சிறப்பு சட்டமன்றகூட்டம் தொடங்கியது. பெரும் அமளிக்கிடையே எடப்பாடி பழனிச்சாமி அரசு…

சட்டப்பேரவையில் அமளி…!

சென்னை, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூடியது.…

கோட்டையை சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி…

“சிறப்பு சலுகை கிடையாது! சசிகலா, நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை!” : – கர்நாடக சிறைத்துறை டிஜிபி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா. சிறையில் அவர் எப்படி இருக்கிறார்…