Category: தமிழ் நாடு

திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

திருவாரூர். திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி. இவர்…

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்

“அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது’ என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு…

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி (ஆடியோ)

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்போலோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார். அப்பலோ மருத்துவ மனையின் மருந்து…

ராகுல் கைதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை, டில்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ்…

இடைத்தேர்தல்: தஞ்சாவூரில் 1 கோடி பெறுமான நகைகள் சிக்கியது!

தஞ்சாவூர், மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பெறுமானமுள்ள நகைகளை தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதுகுறித்த ஆவனங்களை சமர்ப்பித்ததால் நகைகளை விடுவித்தனர். தமிழகத்தில்…

உணவு பாதுகாப்பு சட்டம் எதிரொலி: 2 சிலிண்டர் இருந்தால், இலவச அரிசி கிடையாது….?

சென்னை, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேசனில் வழங்கப்படும் விலையில்லா அரிசி வாங்குவோரை இரண்டு பிரிவாக பிரிக்க…

தமிழக இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரம்! உங்கள் பார்வைக்கு…!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர்க ளின் சொத்து விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் காலியாக…

இந்திய முறை (சித்தா) மருத்துவ கவுன்சிலிங் நாளை தொடக்கம்!

சென்னை, இந்தியமுறை மருத்துவ படிப்புக்கு நாளை ( 5ந்தேதி) கவுன்சலிங் தொடங்கப்படுகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. இந்திய முறை…

3 தொகுதி இடைத்தேர்தல்: 91 வேட்புமனுக்கள் ஏற்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர்…