வெறிச்சோடிய கோயம்பேடு மார்கெட்: கண்ணீரில் வியாபாரிகள்
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரமின்றி வெறிச்சோடியது. 50% அளவிலான வியாபாரம் குறைந்ததால்…
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரமின்றி வெறிச்சோடியது. 50% அளவிலான வியாபாரம் குறைந்ததால்…
சென்னை, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை யொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அவரது நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது…
சென்னை, தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள வாக்காளர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டதாக…
சென்னை, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ரஜினிக்கு முன்பே தெரியுமா? என்று கேள்வி எழும்பி உள்ளது. காரணம் அவரது மருமகன் மோடியின் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பு…
உலகமயமாக்கல் என்ற வல்லரக்கன் சூறையாடிச் சென்ற எச்சங்கள்தான் இப்போது நம்மிடம் ஒட்டிக்கொண்டி ருக்கிறது. அணியும் உடை அழிக்கப்பட்டு விட்டது. பெரும்பாலான தமிழர்கள் பிள்ளைக்கு தமிழில் பெயரிடுவதில்லை. பழையகஞ்சி…
கோவை, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கு அலைக்கழித்ததால், சரிவர சிகிச்சை அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை…
சென்னை, தன்னிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி வங்கி சென்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன். அப்போது, மக்களை போல எனக்கும் கஷ்டம்தான் என்று கூறினார்.…
சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு…
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய கார்கள் வடிவமைப்பு மையம் சென்னையில் துவங்க இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு தெரிவித்துள்ளார். ஃபோர்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னை கிண்டியில்…
சென்னை, பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. பிளாஸ்டிக்கினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க பெரும்பாலான பகுதிகளில்…