Category: தமிழ் நாடு

தமிழகத்தின் எதிர்காலத்தை இன்னும் சில நிமிடங்களில் தீர்மானிக்கப்போகும் இடம் இதுதான்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அளிக்கப்போகிறது உச்சநீதிமன்றன். அந்த சேம்பர் இதுதான். கோர்ட் எண் ஐந்து!

உறவினர் மரணத்துக்கு கூட விடுமுறை இல்லை! :  சசிகலாவின் கெடுபிடியால் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி! 

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், அக் கட்சி பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும்,…

இன்று காதலர் தினம்…

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் பிறந்ததுமே இளைஞர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். தனது காதலிக்கு பரிசு வாங்கவும்,…

கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது. இந்த…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ‘பிளாஷ்பேக்’

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறப்பட்டது. முதலில் குற்றவாளி என்றும்…

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக்…

தீ்ர்ப்பை எப்படியானாலும் இன்முகத்தோடு ஏற்போம்!: சசிகலா

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சசிகலா, “தீர்ப்பு எப்படி…

ராஜாத்தி அம்மாள் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி

சென்னை: சென்னை சிஐடி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியுடன் இன்று நுழைந்தான்.…

சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை சு.சுவாமி

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…