Category: தமிழ் நாடு

சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை, வடபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடபழனி அருகே…

மூச்சுத்திணறல்: இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

கோவை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு…

துறைமுகங்கள் அலர்ட்: சென்னையை மிரட்டும் புயல்…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய…

தமிழகத்தில் புயல் ஆபத்து வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5:30 மணியளவில் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.…

டிசம்பர் 1 முதல் தமிழகத்தில் கனமழை

டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த…

காதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்….

திருப்பத்தூர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை…

"செல்லாது" மோடியை ஆதரிக்காதீர்!: வைகோவுக்கு, ம.தி.மு.க. பொறுப்பாளர் பகிரங்க கடிதம்!

பிரதமர் மோடி அறிவித்துள்ள, “500,1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்ற அறிவிப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். “ரண சிகிச்சை” என்று இந்த நடவடிக்கையை வர்ணிக்கும்…

எட்ட முடியாத, சிரிப்புலகின் சிகரம்…

-ஏழுமலை வெங்கடேசன் சிரிக்கவைப்பது என்பது அரிதான கலை..அதிலும் சிரித்தபடியே சிந்திக்கவைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாக கிடைக்கும் இயற்கையின் அருட்கொடை அப்படியொரு அதியச பிறவியாக வந்துபோனவர்தான் இவர். தமிழர்களின்…

மின்வாரியம்: 'மிமிக்ரி' செய்து பணம் சுருட்டிய ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர்….

மேட்டூர்: மிமிக்ரி கலைஞர் உதவியுடன், அமைச்சர் பேசுவதாக கூறி அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோடிகணக்கான ரூபாய் விளையாடி உள்ளது தெரியவந்துள்ளது. ‘மிமிக்ரி’ கலைஞர் மூலம், மின்துறை…

அதிகாரிகள் அலட்சியம்: முறையாக இயக்கப்படாத ஏசி பஸ்கள்!

சென்னை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ்கள் இயக்காமல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்களின்…