பத்திரிக்கையாளர் சோ உடலுக்கு லதா ரஜினி அஞ்சலி
பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார். இதனிடையில் இவரின் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினியின் மனைவி லதா…
பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார். இதனிடையில் இவரின் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினியின் மனைவி லதா…
பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை 3.30…
நெட்டிசன்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி விசிட் குறித்து சமூகவலைதளங்களில் ஒரு பகிரங்க கடிதம் வைரலாகி வருகிறது. அந்தக்…
நெட்டிசன்: தனக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில், புன்சிரிப்புடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இது…
பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக இன்று காலை பரபரப்பான செய்தி பரவியது. இதையடுத்து வைரமுத்து தரப்பை தொடர்புகொண்டபோது, “உடல் பரிசோதனைக்காக…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஸ்தம்பித்துப் போயிருந்த தமிழகம் இன்றே இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. நீண்ட நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர்…
நடிகர் அஜீத்குமார், தற்போது தல 57 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர்…
ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார் சோ. ஜெயலலிதாவின்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி சற்று நேரத்துக்கு முன் மறைந்தார். அவருக்கு வயது 82. ஜெயலலிதா…
ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார். ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார்…