Category: தமிழ் நாடு

சென்னையில் மரம் வைப்பேன்…..நடிகர் விஜய் கருத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: சென்னையில் மரங்களை வைத்து பச்சையாக மாற்றுவேன் என்று நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வர்தா புயலின் கோரதாண்டவத்தில்…

மு.க. அழகிரியின் “வதந்தி” பேட்டி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரி, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்ட்ட கேள்விகளும், அவர் அளித்த…

பெண்ணுரிமை: திருமா – வைகோ மேடையில் மோதல்

எது பெண்ணுரிமை? என்பது பற்றி வைகோவும் திருமாவளவனும் ஒரு நூல்வெளியீட்டு விழாவில் மோதிக்கொண்டனர். இது பற்றிய விரவம் வருமாறு. திருமதி ஜாய் ஐசக் எழுதிய ‘ இனியவளே…

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மத்திய அரசு தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு…

அதிமுகவில் – நிழல் நிஜமாகிறது ஜனநாயகம் என்ன செய்கிறது?

ராஜா சேரமான் அதிகாரப்பூர்வ அறிவுப்புதான் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிந்திருந்ததுபோல அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதும் தெளிவாகிவிட்டது. ஒரு தலைவரின் மறைவுக்குப்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்

”முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய…

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்: பொன்னையன்

அதிமுக பொதுச்செயலாளராக திருமதி சசிகலா நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார் Sasikala natarajan…

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.

உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…

வார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை!

சென்னை, வார்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் கூறினார். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல்,…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…