Category: தமிழ் நாடு

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம்: அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை!: மத்திய அரசு அறிவிப்பு

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நெடுவாசலில் உருவாகி வரும் ஹெட்ரோகார்பன் திட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ…

தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பிய சசிகலா?

பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு இன்று சசிகலா சார்பில் பதில் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை…

நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியதற்கு எதிராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உயர்நீதி…

ஹைட்ரோ கார்பன் அரக்கன்: நெடுவாசலை அழிக்கும் பாஜக எம்.பி. குடும்பம்!

நெடுவாசல், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்து அப் பகுதி முழுவதையும் அழிக்கத் துடிப்பது பாஜக எம்.பி. ஒருவரின் குடும்பம்தான் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள். ஆம்.. அந்த குடும்பத்தினரின்…

தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் தேசத்துரோகம்!

பூமிக்கடியில் இருக்கும் வளங்களை அடையாளம் காண பரிசோதனைகள் செய்வது எல்லா அரசும் செய்வது தான். அவ்வாறு பரிசோதனை செய்த பிறகு குறைந்த செலவில் நீண்ட காலத்திற்கு அவ்வளங்களை…

சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டம்! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, நாட்டின் நீராதாரத்தை அடியோடு அழிக்கும் கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு…

ஜனாதிபதி 3-ந்தேதி சென்னை வருகை!

சென்னை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மார்ச் 3ந்தேதி சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் நடைபெற்று வரும் விழாவில் பங்கேற்கிறார். வரும் 3ந்தேதி சென்னை தாம்பரம்…

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பை தமிழக அரசு உறுதியாக அறிவிக்கவேண்டும்!: சீமான்

சென்னை, “இயற்கை வளங்களையும் மக்களையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடை அடைப்பு

அறந்தாங்கி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மார்ச் 1ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறந்தாங்கி பகுதி வியாபாரிகள் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை…