Category: தமிழ் நாடு

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் ஸ்டாலின்! நேரில் ஆதரவு

சென்னை: தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று…

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசு மீது எச்.ராஜா குற்றச்சாட்டு !

திருவாரூர்: விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக அரசுதான் காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் உள்ள…

தாய் தற்கொலை! தந்தை புறக்கணிப்பு! தவித்துக்கிடக்கும் நான்கு மாத சிசு!

தஞ்சை: குடும்பத்தகராறு காரணமாக தாய் தற்கொலை செய்துகொள்ள, தந்தை புறக்கணிக்க.. நான்குமாத பெண் குழந்தை தவித்துக்கிடப்பது தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்காரத்…

‘இலவச சேவை’ 15 நாள் நீட்டிப்பு! மேலும் 3மாதம் சலுகை… ஜியோ அதிரடி

டில்லி, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கி வரும் இலவச சேவையை மேலும் 15 நாட்கள் நீட்டித்துள்ளது. ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பில் சேராத…

சிவன் மலையில் ருத்ராட்சம்: சாமியார்கள் செல்வாக்கு உயருமா, வீழ்ச்சி அடையுமா?

திருப்பூர்: புகழ்பெற்ற சிவன் மலை, “ஆண்டவன் உத்திரவு பெட்டி”யில் ருத்திராட்ச மாலை வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் சாமியார்களின் செல்வாக்கு உயருமா அல்லது வீழ்ச்சி அடையுமா என்ற கேள்வி…

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: ஆர்.கே. நகர்: ஓ.பி.எஸ் அணி வேட்பாளருக்கு சிக்கல்

டில்லி: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஓ.பி.எஸ். அணி (புரட்சித்தலைவி அம்மா கட்சி) வேட்பாளர் மதுசூதனன், மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் சித்தரித்து பிரசாரம்…

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி! பிரனாப் முகர்ஜி

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…

தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றே அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டில்லி, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது. இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும்…

ஓட்டுப்போட பணம், பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டாம்! தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா

சென்னை, வாக்காளர்கள் ஓட்டுப்போட பணம், பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டாம் என ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

லாரிகள் ஸ்டிரைக்: பிரச்சினை குறித்த அடிப்படைகூட போக்குவரத்து அமைச்சருக்கு தெரியவில்லை! அன்புமணி

சென்னை, சரக்கு லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சு நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி…