சேகர் ரெட்டி கூட்டாளிகள் 2 பேர் இன்று கைது: அமலாக்க துறை நடவடிக்கை
சென்னை, சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். சேகர் ரெட்டி சென்னை…
சென்னை, சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். சேகர் ரெட்டி சென்னை…
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினம்&2017 வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்க நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாளில் வருவதால்…
கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி.…
சென்னை: அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் போட்டியிடவில்லை. பொதுச்செயலாளராக…
ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வருமானவரித்துறையினர் கைப்பற்றிய டைரியில் பல முக்கிய விவகாரங்கள் இருப்பதாக…
சென்னை: பழம்பெரும் நடிகை லதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் குரு, என் ஆசான் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான…
சென்னை, அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையேற்பதை கண்டித்து சட்டபஞ்சாயத்து இயக்கம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யவந்த சசிகலாபுஷ்பா கணவர் மற்றும் அவரது வக்கீல்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. சசிகலா ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில்…
உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாணி சாப்பிட்டதால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…
சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டு மாதம் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.ஆதார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 301…