Category: தமிழ் நாடு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வருகை: கோப்புகளில் கையெழுத்திட திட்டம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்…

பொதுச் செயலாளர் தீர்மான புத்தகத்துடன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி

சென்னை: ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இறந்தார்.…

சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்

சென்னை, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. பனிப்பொழிவு காரணமாக…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியுடன் விவசாயிகள் போராட்டம்!

திருச்சி. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியை வாயில் கவ்விக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தண்ணீரில் தமிழகம் வறட்சியால் பாதிப்படைந்து வருகிறது. பயிர்கள் கருகுவதால் விவசாயிக்ள மரணத்தை தழுவி…

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் ரத்து! எழும்பூர் நீதிமன்றம் அதிரடி

சென்னை, தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வராக பதவியில் இருந்த ஜெயலலிதா குறித்தும் அவதூறு பேசியதாக தமிழகம் முழுவதும் பல வழக்குகள் அரசு வழக்கறிஞர்களால் தொடரப்பட்டன. அரசு…

வறட்சி: இன்று 5 விவசாயிகள் மரணம்! மவுனம் கலைக்குமா அரசு!!

சென்னை, வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதாலும், இயற்கை ஏமாற்றி விட்டதாலும் தண்ணீர் இன்று பயிர்கள் வாடி வதங்கி, கருகி வருகிறது. இதை காணும் விவசாயிகள் அதிர்ச்சில் மரணத்தை…

சென்னை பிரபல நகைக்கடையில் 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

சென்னை, இந்தியாவில் பல கிளைகள் கொண்ட பிரபல நகைக்கடையில் வரி எய்ப்பு குறித்து இன்று நான்காவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நகைக்கடையில் ரூ.60 கோடி…

"சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால் அம்மாவும் அதிமுகவும் இருந்திருக்கவே முடியாது": பொதுக்குழுவில் வளர்மதி பகீர்

சென்னை, நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கி உள்ளன. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு…

அதிமுக மிரட்டல்! ஆனந்தராஜ் அலறல்!!

சென்னை, அதிமுகவில் இருந்து விலகிய, நட்சத்திர பேச்சாளர் ஆனந்தராஜ்-க்கு கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகினால் கொன்றுவிடுவோம் என்று தன்னை மிரட்டியதாக நடிகர் ஆனந்தராஜ்…

நெல்லை: முன்னாள் அமைச்சர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் ஏ.எ.எம். மிஷினுக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தி முன்னாள் அமைச்சர் தநுஷ்கோடி…