Category: தமிழ் நாடு

திருவள்ளூர் பயங்கரம்: போலீஸ்கார்களுக்குள் மோதல்! ஒருவர் பலி!

திருவள்ளூர்: ஆயுதப்படை காவலர்கள் இருவருக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் நெல்லை…

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய ராதாரவி பேச்சு: மனுஷ்யபுத்திரன் கருத்து

சமீபத்தில் தி.மு.க. பிரமுகர் ராதாரவி, மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் விதமாக மேடையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர், ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது…

ஜிஎஸ்டிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும்! ஜெயக்குமார்

டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…

கடலோரப் பகுதிகளில் இன்று மழை: வானிலை மையம் தகவல்

சென்னை, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக…

விதி 110 கீழ் ஜெ. அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்: தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை: 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ரூ.1,486 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை…

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்

சென்னை: டில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது…

இன்று தினகரன்.. நாளை சசிகலா!: மாஃபா பாண்டியராஜன் உற்சாகம்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது குறித்து டி.டி.வி. தினகரன் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.…

நடிகர் ராதாரவி வீட்டு முன் போராட்டம்!: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும்படி பேசிய நடிகர் ராதாரவி வீட்டு முன் இன்று போராட்டம் நடத்த இருப்பதாக “அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம்…

ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் உரிமைகள் பாதுக்கப்பட வேண்டும் : நிதியமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மதுபான பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார். டெல்லியில் இன்று அமைச்சர்…