Category: தமிழ் நாடு

இன்று 24வது நாள்: போராடும் தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர். பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி…

மதுக்கடை மூடல்: ஓ.பி.எஸுக்கும் ராமதாஸ் கடிதம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை அருகிலுள்ள கிராமப்பகுதியில் தொடங்க அரசு முயற்சித்து வருகிறது.…

தப்பு செஞ்சாங்க..ஆனா குற்றவாளி இல்ல…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாமரனைவிட படிச்சவன் குழப்பினா அக்கப்போரா இருக்கும் என்பார்கள்… இங்கே உச்சநீதிமன்றம் குழப்பினால் மண்டையே ரிவர்சுல சுத்துது.. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட…

சிறையில்  விதிகளை மீறும் சசிகலா! ஆதாரத்தோடு அம்பலம்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வி.கே. சசிகலா, பெங்களூரு சிறையில் விதிகளை மீறி நடந்துகொள்வது ஆதாரபூர்வமாக அம்பலமாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால்…

தினம் தினம் பணம் – பரிசு: தொப்பி அணி புது டிரண்ட்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு, தினகரன் அணியினர், தினம் தினம், விதவிதமான பரிசுப் பொருட்களும், பணமும் வழங்கி அசத்தி வருகின்றனர். ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற…

மதுக்கடை மூடல்: மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளையும் மாநில நெடுஞ்சாலைகளையும் சாதாரண சாலைகளாக அறிவித்து மீண்டும் சாராயக் கடைகளை திறக்கும் முயற்சியை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர்…

பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை விற்க முயன்ற தி.மு.கவினர் இருவர் கைது!

தஞ்சாவூர், மரகத லிங்கத்தை கடத்திய திமுகவினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நவரத்தினங்களில்ஒன்றானது மரகதம். தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோவில்களில் மரகத கல்லால் ஆன சிலைகள் காணப்படுகிறது.…

ஆர்.கே. நகர்: தொப்பி 4000.. சூரியன் 1000

மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன் (பா. ஏகலைவன்) அவர்களது முகநூல் பதிவு: இரவு எட்டு மணிக்கு (ஆர்.கே. நகர்) தொகுதி பக்கம் சென்றிருந்தேன். முக்கிய சிலரை சந்தித்து பேசியதிலிருந்து……

கோர்ட்டு அதிரடி: 50 அரசு பேருந்துகள் ஜப்தி! பொதுமக்கள் அவதி

நாகர்கோவில், கோர்ட்டு உத்தரவு காரணமாக 50 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு பஸ் இல்லாமல் அவதி பட்டனர். நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம்…

ஜெ.வுக்கு ரூ.100 கோடி அபராதம் கர்நாடகா அரசு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்…