Category: தமிழ் நாடு

இலவச மின்சாரம் தொடரும்! ஜெயக்குமார்

சென்னை, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ளபடி இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக…

 குரான், பைபிளை விமர்சிக்கும் தைரியம் கமலுக்கு உண்டா? : அர்ஜூன் சம்பத் ஆவேச பேட்டி

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், ““பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம்” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்து…

தத்தளிக்கும் தமிழகம்: ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை!

சென்னை, தமிழகம் நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருவதை இன்று தாக்கல் செய்த நிதி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. ரூ.3,14,366 கோடி கடனில் தத்தளித்து வருவதை உறுதிபடுத்திய பட்ஜெட்,…

தமிழக பட்ஜெட் துளிகள்…

சென்னை, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, நிதி அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு…

கடலி(னி)ல் மூழ்குகிறது தமிழகம்: ரூ.3,14,366 கோடி கடன் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல்!

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆரம்பத்தில் சில மணித்துளிகள் அமளி ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.…

மத்திய அமைச்சர் பொன்.ரா. மீது செருப்பு வீச்சு!

சேலம், நேற்று முன்தினம் டில்லியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு வந்தடைந்தது.…

சசிகலா பெயரை நீக்கக்கோரி சட்டசபையில் அமளி…!

சென்னை, இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதையடுத்து, நிதிஅமைச்சரை…

ஜேஎன்யூ முத்துகிருஷ்ணன் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி!

சென்னை, டில்லியில் தற்கொலை செய்துகொண்ட ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு…

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

சென்னை: பட்ஜெட் அறிக்கையுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயக்குமார் அஞ்சலி செய்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும்…

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 15 நாளில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: “குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 15 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த…