Category: தமிழ் நாடு

அமைச்சர்களுக்கு கொம்பு முளைச்சிருக்கா? வெற்றிவேல் ஆணவப்பேச்சு

சென்னை, அமைச்சர்கள் கூட்டம் கட்சியின் துணைப்பொதுச்செயலாளருக்கு தெரியாமல் நடத்தப்பட்டது. அதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை, அவர்களுக்கு கொம்பு முளைச்சிருக்கா என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறினார். இதன் காரணமாக…

தேர்தல் தகராறு வழக்கில் ஓபிஎஸ் மகன், தம்பிக்கு முன்ஜாமீன்! ஐகோர்ட்டு

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல்…

புற்றுநோய் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவன நிகழ்ச்சி! முரளிவிஜய் பங்கேற்பு

சென்னை, நம்பிகை ஒளி தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்து கொண்டார். நம்பிக்கை ஒளி தொண்டு நிறுவனம் மூலம் புற்று நோயால்…

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள்! சுப்பிரமணியசாமி

வேலூர், இன்று வேலூர் வந்திருந்த பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சாமி, தமிழக அரசியல் குறித்து பேசினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் குறித்து…

சசிகலா குடும்பம் கட்சியைவிட்டு வெளியேறினால் மட்டுமே இணைப்பு! ஓபிஎஸ் தடாலடி பேட்டி

சென்னை, சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேறினால் மட்டுமே தங்களது அணி அதிமுக அம்மா அணியுடன் இணையும் என்று ஓபிஎஸ் அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இன்று…

மத்தியஅமைச்சர்கள் இந்தியில்தான் பேச வேண்டும்! பாராளுமன்ற குழு சிபாரிசு

டில்லி, 10வது வகுப்புவரை அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழு தனது சிபாரிசு அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், ஜனாதிபதி முதல் மத்திய…

தெலுங்கானாவில் வெயிலுக்கு 21 பேர் பலி!

ஐதராபாத், தற்போது வீசும் அனல்காற்றுக்கு தெலுங்கானா மாநிலத்தில் 21 பேர் பலியாகி இருப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு தென்மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக வீசி…

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: முன்னாள் டிஐஜி கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்காதது தொடர்பான விசாரணையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஐஜி கண்ணன்…

‘’மகிழ்ச்சி”: பேச்சுவார்த்தை குறித்து ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, இரு அணிகளும் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மகிழ்ச்சி என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இரட்டை இலை…

பேச்சுவார்த்தைக்கு ‘நாங்க ரெடி’: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடியாக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றபோது, ஓபிஎஸ் சிறந்த ஆஸ்கர் நாயகன்…