Category: தமிழ் நாடு

விழுப்புரம் – காட்பாடி பாசஞ்சர் ரெயில்: சோதனை ஓட்டம் நாளை தொடக்கம்!

விழுப்புரம், விழுப்புரம் முதல் காட்பாடி வரை செல்லும் புதிய மின்சார ரெயிலை தென்னக ரெயில்வே இயக்க உள்ளது. இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது. புதிய…

ஏப்ரலுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது! தேர்தல் ஆணையம்

சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தலை மே மாதம் 14ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், நடத்த முடியாது என்று தமிழக…

நீதிபதி கர்ணன் வீட்டு மூன்பு போலீஸ் குவிப்பு! பரபரப்பு…

கல்கத்தா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வெளிவரும் வகையில் பிடியாணை பிறப்பித்தது. மேலும், மேற்குவங்க மாநில காவல்…

தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!!

சென்னை, நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதை தொடர்ந்து சென்னையில் சென்ட்ரல் அருகே போராட்டத்தில் குதித்தனர்…

ரூ.14 கோடி இழப்பீடு தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதி கர்ணன் அதிரடி கடிதம்!

டில்லி, பரபரப்புக்கு பேர்போன தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . தன்னை…

இரட்டை இலை: ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு!

சென்னை, ‘ஜெ.மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார். சசி…

‘ஜியோ’வின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது! டிராய்

டில்லி, ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ‘ஜியோ’ மொபைன் சேவையின் இலவச அழைப்புக்கு மார்ச் 31ந்தேதி வரை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்து உள்ளது.…

பிரசவத்துக்கு லஞ்சம்: பெண் டாக்டரின் கல்நெஞ்சத்தால் தாயும் சேயும் பரிதாப மரணம்!

திருவனந்தபுரம், கேரளாவில் பிரசவத்துக்கு டாக்டர் லஞ்சம் கேட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தபகுதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.…

சென்னை – புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து!

சென்னை, சென்னை சென்டரலில் நாளை ஒருசில புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை மூர் மார்கெட் – கும்மிடிப்பூண்டி புறநகர்…

திராவிடர் விடுதலை கழக பிரமுகர் படுகொலை! கோவையில் பதட்டம்!

கோவை: திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஃபாருக் நேற்று இரவு கோவையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. கோவை…