ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!: வைகோ
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சென்னை தாயகத்தில் நடந்தது. அவைத்தலைவர் சு.…