Category: தமிழ் நாடு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!: வைகோ

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சென்னை தாயகத்தில் நடந்தது. அவைத்தலைவர் சு.…

என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா!: ஆர்.கே. நகரில் கங்கை அமரன் பிரச்சாரம்

“என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா. பலரது சொத்துக்களையும் அவரது குடும்பம் பிடுங்கியிருக்கிறது” என்று தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்து வருவதாக கங்கை அமரன் தெரிவித்தார். ஆர்.கே.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ., வி.சி., அறிவிப்பு

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம்…

துபாயில் இருந்து கண்டெய்னரில் வந்த கள்ள நோட்டுகள்? : சென்னை துறைமுகத்தில் இரவு முழுதும் சோதனை

சென்னை: துபாயில் இருந்து சரக்கு கண்டெய்னர்களில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதா என்று சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுதும் சோதனை…

குவாரியை மூடலேன்னா அணி மாறிடுவேன்!: முதல்வர் எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.!

கோவை: இரு தொழிலாளர்கள் பலியான கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசாவுக்கு ஏப்ரல் 3முதல் விண்ணப்பிக்கலாம்!

2018ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கான எச்1-பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 3 முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலைக்கு செல்ல வேண்டுமானால்…

சேமிப்பு கணக்கு தொடங்க 50ரூபாய் போதும்! எங்கே…? எப்படி….?

சென்னை, மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் கடும் தட்டுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது. அத்துடன்…

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திருச்சி சிவா எம்.பி.

டில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை, தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். “தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு…

சசி குடும்பத்தினர் சதி செய்து என் கணவரை பிரித்துவிட்டனர்!: தீபா

சென்னை: வி.கே. சசிகலா குடும்பத்தினர் சதி செய்து தனது கணவர் மாதவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள்…

ஆர்.கே.நகரில் மா.கம்யூ போட்டி!! ம.ந.கூட்டணிக்கு திருமாவளவன் முழுக்கு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுவதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.…