Category: தமிழ் நாடு

ரூ.3கோடி மோசடி: திண்டுக்கல் நீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் ஆஜர்!

திண்டுக்கல், ரூ.3 கோடி மோசடி வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் நேரில் ஆஜரானார். கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்…

டிடிவி.தினகரன் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு! டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை, டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் முறையிட்டு உள்ளார். ஜெ.…

தமிழைக் காக்க மொழிச்சட்டம்!:  தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: தமிழ் மொழியைக் காக்க, மொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் கூடிய தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள், தமிழ்…

‘பெரா’ வழக்கு: டிடிவி.தினகரன் கோரிக்கையை நிராகரித்தது நீதி மன்றம்!

சென்னை, அதிமுக அம்மா (சசி அதிமுக) அணி வேட்பாளரான டிடிவி தினகரன் மீதான அன்னி செலாவணி மோசடி வழக்கு நாளை முதல் தினமும் நடைபெறும் எழும்பூர் குற்றவியல்…

மத்தியஅரசு ஒப்பந்தம்: மீண்டும் நெடுவாசலில் போராட்டம்!

புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்றும் நெடுவாசல்…

தமிழ்நாட்டில் கொத்தடிமைகள்-சரித்திரம் பேசுகிறது

மதுரை மாத்தூர் கிராமத்தைச் சார்ந்த காதியும் அவரது சகோதரர் தவசியும் தங்களின் அவசிய அவசர பணத் தேவைக்காக அவர்களது ஏழு குழந்தைகளையும் விலைக்கு விற்கத் துணிந்துள்ளனர். குழந்தைகளுடன்…

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நாளை மத்திய அரசு கையெழுத்து!

டில்லி: நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின். நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை…

இளையராஜா, ரஜினி..ஏன் கடும் விமர்சனம்?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு: ‘’என் பாடல்களை எனக்கு காப்புரிமை தராமல் நீங்கள் மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது’’ இப்படியொரு வழக்கறிஞர் நோட்டீஸ் தங்கள் தரப்புக்கு இசையமைப்பாளர்…

5 நாள் மட்டுமே கெடு- தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.246கோடி முதலீடு

சென்னை, கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்…

லைக்கா நிறுவனத்தை எதிர்ப்பது நமது நோக்கமல்ல! – விடுதலைச்சிறுத்தைகள்

சென்னை, இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” தற்போதை அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள வவுனியா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென…