கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்! தமிழக விவசாயிகள்
டில்லி, கடந்த 15 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,…
டில்லி, கடந்த 15 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,…
சென்னை, தமிழகம் முழுவதும் 115 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 73 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில்…
காமெடி நடிகர் கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை” என்ற கட்சி (!)யை ஆரம்பித்தபோது யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த கட்சியை துவக்கியதில் இருந்தே பிரச்சினைதான். ஆளே இல்லாத…
பாஜக ஆட்சி இழக்க கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் பிரார்த்தனை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
சென்னை, தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது, அக்.23ந்தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை…
சென்னை: குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்…
சென்னை: டில்லியில் போராடி வரும் தமிழக விசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…
சென்னை: மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கக்கூடாது, பாகுபாடு காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “…
சென்னை: தள்ளாத வயதில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தி சித்திரவதை செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.…