இன்று 16வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் பாம்புக் கறி போராட்டம்!
டில்லி, தலைநகர் டில்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 16வது நாளை எட்டியுள்ளது. நேற்று, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி பிரனாப்…
டில்லி, தலைநகர் டில்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 16வது நாளை எட்டியுள்ளது. நேற்று, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி பிரனாப்…
சென்னை, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிரடிப்படை காவல்துறையினரும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மெரினா…
சென்னை, நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்க தமிழ் மாநிலக்கட்சி தலைவர் ஆர்.பால்கனகராஜ் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்தி…
வேலூர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள வங்கியில் 22 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி பெற்ற மருத்துவமனையான வேலூர் சிஎம்சி…
உரிய நேரம் வரும்போது சந்திப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தில் அறக்கட்டளை,…
தஞ்சை: டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா விவசாயி களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தஞ்சாவூரில் நேற்று விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். அதைத்…
திருப்பதி, உலகின் பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாளை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் தினசரி வந்து…
சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே 3 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 2 பார்வை யாளர்களை நியமித்துள்ளது.…
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடுவதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் பரவியதன் காரணமாக அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு…