Category: தமிழ் நாடு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஸ்டாலின் நாளை டில்லி பயணம்!

சென்னை, தலைநகர் டில்லியில் கடந்த 17 நாட்களாக அரை நிர்வாணமாக போராடி வரும் தமிழக விவசாயி களை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி செல்ல…

லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது! விலைவாசி உயரும் அபாயம்…

சென்னை: இன்று முதல் தமிழகம் உள்பட 6 மாநில லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

தமிழகத்தில் கோயில் பிரசாதங்களாக கேக், பர்கர் ..எங்கே..?..

சென்னை, கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள் காலத்துக்கேற்றபடி அதிநவீனமடைந்து வருகின்றன. கோயில் பிரசாதம் என்றாலே விபூதி, துளசி தீர்த்தம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்தான் நினைவுக்கு வரும்.…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

இறங்குமுகத்தில் ‘ஜியோ’: சலுகைகள் அறிவிக்கப்படுமா….?

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் இந்த மாதம் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.99 கொடுத்து பிரைம் மெம்பர்சிப் பதிய வேண்டும் என ஜியோ அறிவித்திருந்தது.…

வருமானத்திற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது,…

ரஜினி அரசியல் பிரவேஷமா? ஏப்ரல் 2ந்தேதி தெரியும்….

சென்னை, ரஜினி வரும் ஏப்ரல் 2ந்தேதி அவரது ரசிகர்களை சந்திக்கிறார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என…

கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் : மாணவர்கள் கைது

சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். 11க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். கடும் போலீஸ் கண்காணிப்பையும்…

சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதே காரணம்! ஓபிஎஸ்

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகாரப்போட்டி ஏற்பட்டது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆசைப்பட்டதே அனைத்திற்கும் காரணம்…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…