Category: தமிழ் நாடு

என் தாத்தன்களாக மீண்டும் பிறந்திருக்கிற இளைஞர்கள்! இயக்குநர் சீனு ராமசாமி பேட்டி

“ஒரு தலைமுறைய நாம சரியா புரிஞ்சுக்காம போயிட்டோமே என முந்தைய தலைமுறையினர வெட்கப்பட வைத்துஜெயித்துக்காட்டி கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்” – ஜல்லிக்கட்டுக்காக துவங்கி இன்று பல்வேறு நல…

ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி குழப்பமாக இருக்கிறது :சமுத்திரகனி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கு கொண்ட ஹிப் ஆப் ஆதி, “தேசத்துக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்களில் சிலர் எழுப்புகிறார். ஆகவே நான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன்” என்று…

வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்! இயக்குநர் சீனுராமசாமியின் உணர்ச்சிகரமான கவிதை

வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்! தந்தையை டால்டா டின்னுக்கு பறிகொடுத்தவர்கள் நீதி கேட்கிறார்கள் ,கொடுத்து விடு என் நாடே… வாழை இலையை பிளாஸ்டிக்கில் பார்த்தவர்கள் பச்சை…

இளைஞர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்! தமிழக பா.ஜ. தலைவர்கள் வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள், போராட்ட களத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றியுள்ள…

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து…

தமிழர்கள் வெற்றியை பார்த்து கன்னடர்கள், மராட்டியர்களுக்கு ஆசை…எருமை பந்தயத்துக்கு அவசர சட்டம் வேண்டுமாம்..

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு…

ஜல்லிக்கட்டு மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்! தடுக்காமல் வேடிக்கை பார்த்த வானதி!

ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகட்சியினரை, “நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் அந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர்.…

ஜல்லிக்கட்டில் விளம்பரம் தேடினேனா…..சூர்யா கொதிப்பு…..பீட்டாவுக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா சிங்கம் 3 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று கூறிய பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா…

ஜல்லிக்கட்டு: மாடு முட்டி இருவர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, காளை முட்டி மோகன், பாண்டியன் ஆகிய இருவர் பலியானார்கள். ஜல்லிக்கட்டு களத்தில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மோகன் ஐக்கம்பட்டியைச்…

‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை! மத்தியமந்திரி தவே ‘நழுவல்’ பேட்டி….

டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…