Category: தமிழ் நாடு

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது மத்தியஅரசு! திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது மத்தியஅரசு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. வறட்சி நிவாரணம் கேட்ட…

வாழப்பாடி அருகே, பருத்தி கருகியதால் மயங்கி விழுந்து விவசாயி பலி!

சேலம், சேலம் அருகே உள்ள வாழப்பாடி அருகே விவசாயி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். தண்ணீரின்றி பருத்தி பயிர் கருகியதை கண்டு வேதனையடைந்த விவசாயி மயங்கி விழுந்து…

தை அமாவாசை: மக்கள் வெள்ளத்தில் ராமேஷ்வரம்!

ராமேஷ்வரம், இன்று தை அமாவாசை என்பதால், லட்சகணக்கான பக்தர்கள் ராமேஷ்வரம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தமிழகத்தில் ராமேஷ்வரம் கடற்கரை தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்கு உகந்தது.…

போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் சமூக விரோதியா… மணல் கொள்ளையன் சமூக காவலரா?:  சீமான் கேள்வி

சென்னை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் சமூக விரோதியா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி விடுத்தார். ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம்…

சட்டசபையில் மெரினா கலவரம் குறித்து முதல்வர் பதில்! திமுக வெளிநடப்பு!!

சென்னை, கடந்த வாரம் நடைபெற்ற சென்னை கலவரம் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார். அப்போது, மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தை…

கலாமை காப்பாற்ற தவறிய சண்முகநாதன்…! அதிர்ச்சி தகவல்கள்!!

மேகாலயா, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல்நல பாதிப்பால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிரை காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக தூங்க போனார்…

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் பலி!

ஸ்ரீநகர், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன்…

திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் கொலை! போலீஸ் குவிப்பு!!

திருப்பூர், பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாரதியஜனதா கட்சியை…

அமைச்சரின் மாஃபாவி்ன் ராத்திரி ரவுண்ட்ஸ்அப்!  சங்கடத்தில் நெளிந்த மாணவிகள்

ஈரோடு: மாணவிகள் விடுதியில் இரவு நேரத்தில் திடுமென அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், ஆய்வு செய்ததால், மாணவிகள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஈரோடு வ.உ.சி. விளையாடு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு…

பஞ்சாபில் இன்று தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் ராகுல்!

அமிர்தசரஸ், சட்டசபை இடைத்தேர்தலுக்கான, தேர்ல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி. நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய…