Category: தமிழ் நாடு

பவானி கபளீகரம்: கேரள அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகள் போராட்டம்!

திருப்பூர், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என…

சென்னை ஐ.டி. ஊழியர்கள் நடுக்குப்பம் மீனவர்களை சந்திக்கிறார்கள்!

சென்னை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களை ஐ.டி ஊழியர்கள் இன்று காலை சந்திக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஐ.டி.ஊழியர்கள், கல்லூரி…

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! மீண்டும் எச்சரிக்கை!!

சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

எண்ணூர் துறைமுகம் அருகே சரக்கு கப்பல்கள் மோதல்!

சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம்…

தனித்தமிழ்நாடு கேட்பது தேசத்துரோகம் அல்ல!: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, “தனித்தமிழ்நாடு கோருவது தேசத்துரோகம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியில், நெறியாளர் நிஜந்தன் நெறிப்படுத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்று…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விழா குழு கூறுகையில்,…

சென்னை கலவர பூமியில் ஸ்டாலின் விசிட்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்ட பிறகும்,…

அதிமுக எம்எல்ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வெற்றிக்…

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க ஜன. 31 வரை உயர்நீதிமன்றம் கெடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை வரும் 31ம் தேதி அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி,…

முதல்வர் ஓ.பி.எஸ். காருக்கு வழிவிட்ட மு.க.ஸ்டாலின் பெருந்தன்மை!

சென்னை, முதல்வருக்கு வழிவிட்டு கடற்கரை சாலையில் ஒதுங்கி நின்றார் மு.க.ஸ்டாலின். இது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது. இன்று காலை வழக்கம்போல தலைமை செயலகம் நோக்கி வந்தார்…