பவானி கபளீகரம்: கேரள அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகள் போராட்டம்!
திருப்பூர், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என…