Category: தமிழ் நாடு

சென்னை: வன்முறையில் ஈடுபட்டதாக 22 பேர் கைது

கடந்த 23 ஆம் தேதி சென்னையில் வன்முறையில் ஈடுபட்டு அரசு வாகனங்கள் மற்றும் பொது சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 22…

ஜல்லிக்கட்டு சட்டத்தை விலங்குகள் நல வாரியம் எதிர்க்காது: மத்திய அமைச்சர் உறுதி

சென்னை: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை வலிங்குகள் நல வாரியம் எதிர்க்காது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

தமிழக அமைச்சர் அப்பலோவில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்

காவல்துறையை கண்டித்து  இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்! கைது!

சென்னை, காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் கவுதமன் செய்யப்பட்டார். கடந்த 23ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறையில் மெரினா அருகிலுள்ள நடுக்குப்பம் மற்றும் மீனவ…

ஜல்லிக்கட்டுவன்முறையின்போது மானபங்கப்படுத்தப்பட்டேன்! பெண் போலீஸ் புகார்

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது சிலர் என்னிடம் தகாத முறையில் நடந்தனர். நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸ் ஒருவர் திடீரென புகார் அளித்துள்ளார். கடந்த…

வீட்டுச் சிறையில் கருணாநிதி!: வைகோ அதிர்ச்சி குற்றச்சாட்டு

திருச்சி : தி.மு.க. தலைவர் கருணாநிதி, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சிக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இளைஞர்களை திராவிட…

எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன்?

சென்னை, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மாலை அதிமுக எம்பிக்கள் மற்றும்…

ஜல்லிக்கட்டு வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து கடந்த 23ந்தேதி சென்னை மெரினா அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர்…

தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடக்கிறதா? : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

“தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடக்கிறதா? ” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை:…

நில மோசடி வழக்கு: ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜனுக்கு பிடிவாரண்ட்!

சென்னை, நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன், அவரது மனைவி கஜலட்சுமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு…