Category: தமிழ் நாடு

மே-1 முதல், புதுச்சேரியிலும் கட்டாய ஹெல்மெட்

புதுச்சேரி, மே 1ந்தேதி முதல கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் திடீர் தீ விபத்து! பக்தர்கள் அதிர்ச்சி!!

ஸ்ரீகாளஹஸ்தி. பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோவில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்திபெற்ற சிவன்கோவில்களில் ஒன்றான பழம்பெரும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் யாக…

அதிமுக எம்எல்ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி…தீவிர சிகிச்சை

தேனி: பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ கதிர்காமு.…

முதல்வராக சசிகலா 7ம் தேதி பதவி ஏற்பு?….வயிற்றில் புளியை கரைக்கும் ஓ.பி.எஸ் மவுனம்

சென்னை: வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொடர் மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

உங்க சின்னம்மாவா.. எங்க சின்னம்மாவா?   : சசிகலாவை கலாய்த்த டி.ராஜேந்தர்

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். அப்போது அவரிடம் “சின்னம்மா சி.எம். ஆகப்போகிறார் என்று செய்தி வருகிறதே”…

அந்த கடிதம் கிடைக்கவிலையா?: ஜெ. மரணம் குறித்து மீண்டும் மோடிக்கு அனுப்பினார் கவுதமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல வித மர்மங்கள், கேள்விகள் இருப்பதாவும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி…

மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடந்த அறவழி போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் குவிந்தனர். இறுதி நாளன்று இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.…

நந்தினிக்கு நீதி கேட்ட கமல்! வரவேற்கும் நெட்டிசன்கள்!

அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.…

அன்புமணி நலம்! பா.ம..க அறிக்கை!!

சென்னை, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் தற்போது நலமாக இருக்கிறார். நாளை வீடு திரும்புகிறார் என்று பா.ம.க. தலைமைநிலையம் செய்தி வெளியிட்டு உள்ளது. திடீர் உடல்நலமில்லாமல் பெங்களூரு…

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மரணம்: மாடியில் இருந்து தவறி விழுந்தார்

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான க.சீ.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார்…