Category: தமிழ் நாடு

கார்டனில் ஜெயலலிதா மீது தாக்குதலா? நடந்தது என்ன? : பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம்

ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், ஆகவே, அவரது போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வின்…

எண்ணூர் விபத்து; இழப்பீடு தருக!: வைகோ வலியுறுத்தல்

சென்னை, சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் கச்சா எண்ணை பரவியதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயாளர்…

சசிகலா முதல்வரா? ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின்!

சென்னை: சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க…

ஜெ. சிகிச்சை குறித்த மருத்துவர்களின் விளக்கம், மேலும் ஐயத்தை அதிகரிக்கிறது!: மருத்துவர் ராமதாஸ்

ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழக முதலமைச்சராக இருந்த…

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை!

டில்லி, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றுமுதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட…

கவர்னர் வருகை ரத்து: முதல்வர் ஆவாரா சசிகலா…..?

சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

சசிகலா பதவி ஏற்பு? சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை!

டில்லி, தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பது குறித்து டில்லியில் மூத்த சட்ட நிபுணர்களுடன் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற…

முதல்வராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்…..உச்சநீதிமன்றத்தில் மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த,…

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

புதுச்சேரி, புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பன்றிக்காய்ச்சல் காரணமாக இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் பன்றி காய்ச்சல்…