Category: தமிழ் நாடு

செய்தியாளர்களை சந்திக்கிறார் கே.பி. முனுசாமி: முக்கிய அறிவிப்பு?

காவேரிபட்டிணத்தில் உள்ள தனது வீட்டில், முன்னாள் அமைச்சர் .கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இவர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று…

பன்னீரின் ராஜினாமா ஏற்பு! கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுந்ர் வித்யாசாகர் ராவ். மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேற்று…

சசிகலா முதமைச்சர் என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! -மருத்துவர் ராமதாஸ்

நேற்று நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

ஒருவாரத்தில் தீர்ப்பு! அதிர்ச்சியில் சசிகலா! தம்பிதுரையுடன் ஆலோசனை!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்துள்ளார். . கர்நாடக…

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு 10-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் கடிதம்

அரியலூர், பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினியின் கொலைக்கு நீதி கேட்டு வரும் 10ந்தேதி திமுக. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்…

ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு தீர்ப்பு! : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

மறைந்ததமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை, பஞ்சபூதங்களில் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலை. அக்னி ஸ்தலமான திருவண்ணா மலையில் இன்று கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்கக்ணக்கான சிவபக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.…

ஓம் சக்தி, பராசக்தி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று விண்ணதிர கோஷமிட்டனர். சக்தி ஸ்தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி…

சசிகலா முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை!: ப.சிதம்பரம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்று பொருள்படும்படி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு உரிமை உண்டு: திருநாவுக்கரசர்

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உண்டு” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பு…