Category: தமிழ் நாடு

அதிமுக மீது மக்களும், தொண்டர்களும் அதிருப்தி!: ஓப்பன் ஓபிஎஸ்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், “ அ.தி.மு.க. மீது தொண்டர்களும் மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர்…

அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது சசிகலாவுக்கு எரிச்சல்!: ஓ.பி.எஸ். ஓப்பன் டாக்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்றிரவு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்…

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். கடிதம்?

சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவருக்கான எதிர்ப்புகள் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது. சமூகவலைதளங்களில் சசிகலாவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டிருக்கும் சசிகலா போஸ்டர்களில்,…

ஜெ.,நினைவிடத்தில் ஓபிஎஸ் திடீர் அஞ்சலி….அரசியலில் பரபரப்பு

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.10 மணி முதல் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனார். 30 நிமிடங்களை கடந்து அவர் இவ்வாறு…

திருவாரூர் ஆட்சியரை அமைச்சர்கள் பின்பற்றுவார்களா?

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய…

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணி.. 32 எம்.எல்.ஏ.க்கள் தயார்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே 32 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.…

ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டதால் தான் இறந்தார்….பி.ஹெச். பாண்டியனின் 10 குற்றச்சாட்டுக்கள்

சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அதிமுக எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். சசிகலாவுக்கு பல மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து…

கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை

மும்பை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என…

ஜெ.மரணம் குறித்த டாக்டர்கள் பேட்டி ஒரு ‘செட்டப்’! ஜெ.தீபா

சென்னை, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து…