Category: தமிழ் நாடு

ஓபிஎஸ் இல்லத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்! போலீஸ் குவிப்பு!!

சென்னை, சசிலாவின் நிர்பந்தத்தால், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்று நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்துவிட்டு, செய்திளார்களிடம் அதிரடி தகவலை வெளியிட்டார் ஓபிஎஸ்.…

இப்பவும் நடக்குது சசிகலா பதவியேற்பு விழா ஏற்பாடுகள்!

அ.தி.மு.க.வில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு வரும் நிலையிலும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சமீபத்தில்…

சசிகலா தரப்பால், அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைப்பு?

சென்னை, நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ் அளித்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, இன்று மீண்டும்…

பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை! ஓபிஎஸ் ஆவேசம்

சென்னை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்க சசிகலா யார்? என தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆவேசமாக கூறினார். ஜெயலலிதா கொடுத்த பொருளாளர் பதவியிலிருந்து என்னை…

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்! சசிகலா அதிரடி

சென்னை, ஓபிஎஸ்-ன் நேற்றைய இரவு ஜெயலலிதா சமாதி பேட்டியை தொடர்ந்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்து சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சசிகலாவுக்கு…

தமிழகத்தில் அசாதாரண சூழல்: நடவடிக்கை தேவை! ஸ்டாலின்

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் அதிரடி பேட்டி காரணமாக தமிழக அரசியல் கலகலத்து போய் உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், பன்னீருக்கு ஆதரவாக ஒரு…

இன்று அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: முதல்வர் ஓபிஎஸின் அதிரடி பேட்டியை அடுத்து இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை மெரினாவில் ஜெயலலிதா…

ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக!: சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா சமாதி முன் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலா…

நிர்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கினார் சசிகலா! தனித்து நின்று போராடுவேன்!: ஓ.பி.எஸ். சபதம்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் , “முதல்வர் பதவியிலிருந்து என்னை விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தி சசிகலா தரப்பு கையெழுத்து வாங்கியது” என்று…

தமிழக சட்டசபை கலைக்கப்படும்?!

முதல்வர் ஓ.பி.எஸ். அளித்த ஜெயலலிதா சமாதி இரவுப்பேட்டி, தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது. “அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நிர்ப்பந்தப்படுத்தித்தான் தன்னிடமிருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள். அ.தி.மு.க.…