Category: தமிழ் நாடு

பா.ஜ.க. – தி.மு.க. பின்னணியில் இயங்குகிறேனா?  ஓ.பி.எஸ். பேட்டி

நேற்று இரவு, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவர் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி…

வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பேன்! முதல்வர் ஓபிஎஸ்

தற்போது தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து நான், தமிழகம் முழுவதும் சென்று மக்களை…

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! பன்னீர் பேட்டி

ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறினார். மேலும், ஆளுநர் சென்னை…

சட்டமன்றத்தில் எனது ஆதரவு தெரியும்! ஓபிஎஸ் பேட்டி

சென்னை, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் ஓபிஎஸ் கூறியதாவது, இன்று காலை 10.45 மணிக்கு தனது கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.…

திமுகவை சீண்ட வேண்டாம்! சசிகலாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிடம் தியானம் செய்த பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் நடைபெற்று வரும் செயல்கள் குறித்தும், சசிகலாவுக்கு எதிராகவும் பல…

தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு பிஜேபியே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பிஜேபியே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறியுள்ளார். அதிமுகவில் சிலர் தன்னை அசிங்கப்படுத்துவதாக முதல்வர்…

பன்னீர் செல்வம் குறித்து ஜெயலலிதா சொன்னது என்ன? (வீடியோ)

சென்னை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீரை நீக்கி சசிகலா நடவடிகக்கை எடுத்துள்ளார். ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை நீக்க சசிகலா யார்.. அதிமுக பொருளாளர் பதவி…

முதல்வருக்கே மிரட்டலா? :  ஹெச்.ராஜா அதிர்ச்சி

சென்னை: முதல்வர் பன்னீர் செல்வத்துக்கே மிரட்டலா? அப்படியானால் குடிமக்கள் நிலைமை என்னவாகும்? என்று அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று…

காவிரி வழக்கு மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைப்பு! உச்ச நீதிமன்றம்

டில்லி, காவிரி வழக்கை மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதி மன்றம். மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு,…

மு.க.ஸ்டாலின் டில்லி பயணம் ரத்து ஏன்?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலால் தனது டில்லி பயணத்தை செய்தார் மு.க.ஸ்டாலின். தமிழக அரசியல் நிலவரம் மற்றும் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது,…