Category: தமிழ் நாடு

தமிழகத்திற்கு விரைவில் புதிய கவர்னர் நியமனம்!

டில்லி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ரோசையா கடந்த…

பொறுக்கியை செருப்பால் அடிப்பேன்!:  மனுஷ்யபுத்திரன் மீண்டும் ஆவேசம்

சமூகவலைதளமான பேஸ்புக்கில் தற்போது பிரபலமான வார்த்தை, “இணைய பொறுக்கி.” பிரபல கவிஞரும், தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்ய புத்திரன், கவிஞர் கடங்கனேரியானை இப்படி விளித்திருக்கிறார். இந்த விவகாரம்தான் பேஸ்புக்கில்…

விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, விவசாயிகளின் நலன் காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்று மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம்,…

மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு வழக்கு! தலைமைநீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

சென்னை, மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரம் குறித்த மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களால் தலைமை நீதிபதியிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பான எம்.டி.,…

அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமானவரித்துறை சம்மன்!

சென்னை, ரெய்டு அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இன்று பிற்பகல் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…

‘நீட்’ தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! கனிமொழி கண்டனம்

சென்னை, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை (7ந்தேதி) நாடு முழுவதும்…

ஃபேஸ்புக் நண்பரால்  திருப்பூர் சிறுமி பலாத்காரம்

திருப்பூர்: பள்ளிச் சிறுமிக்கு ஃபேஸ்புக்கில் நட்பான இளைஞர், அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில்…

வருடத்துக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசு தகவல்

டில்லி : கடந்த, 2013 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள்…

அமைச்சர் சட்டவிதிகளுக்கு மேலானவரா? உச்சநீதி மன்றம் தமிழகஅரசுக்கு சாட்டையடி

டில்லி, தமிழக அமைச்சர் காமராஜ் மீது எப்ஐஆர் பதியாகதற்கு கண்டம் தெரிவித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைச்சர் சட்ட விதிகளுக்கு மேலானவரா என்று கேள்வி எழுப்பினர். மோசடி…

ஷத்திரியர்கள்: பாகுபலி சொல்றத கேட்டீங்க… பெரியார் பேசியதையும் படியுங்க!

பாகுபலி என்று ஒரு கற்பனைப் படம் வெளியாக… அதில் ஷ்த்திரியர் என்கிற வார்த்தையை வைத்து சில சாதியினர் தங்களைப் பெறுமைப்படுத்தும் படம் இது என்று கொண்டாடுகிறார்கள். வேறு…