Category: தமிழ் நாடு

சுப்ரமணியன்சாமியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: தமிழிசை

சென்னை: சுப்ரமணியன்சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில்…

ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை !

சென்னை: தமிழக தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணியன்சாமி எச்சரித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன்சாமி…

ஆளுநரின் தாமதம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் :  முன்னாள் சட்ட அமைச்சர்

டெல்லி: தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுத்தினால் குதிரை பேரம் நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…

நான் தலைமறவாகவில்லை: அதிமுக எம்.எல்.ஏ. நட்ராஜ் ஐ.பி.எஸ்.

சென்னை: தான் தலைமறைவாகவில்லை என்று மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜன் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க.…

சசிகலாவை கூப்பிடுங்க! பாஜகவும்தான்  எம்எல்.ஏக்களை கடத்தியிருக்கு!: சு.சுவாமி  அதிரடி

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பது தவறல்ல. பாஜக கூட அப்படி செய்துள்ளது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

எச்சிரிக்கை: மூன்று மாதங்களுக்கு மீன் சாப்பிடாதீர்!: விஞ்ஞானி எச்சரிக்கை

சென்னை : எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்கள் சாப்பிடாதீர்கள் என்று விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில்…

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் 10 அமைச்ச்கள்? மெஜாரிட்டியை இழக்கிறார் சசிகலா?

சென்னை: மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து மேலும் 10 அமைசசர்களும், சில எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு…

சென்னையில் காவல்துறை வாகன அணிவகுப்பு

சென்னை: சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த ஆயிரம் ரவுடிகள், விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவிட்டார். இதையடுத்து விடுதுகள் அனைத்தையும் காவல்துறை…

அதிமுக.வை பிளவுபடுத்த கவர்னர் முயற்சி….சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவை பிளவுபடுத்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா…

நடிகர் சரத்குமார் பன்னீருக்கு ஆதரவு!

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் சரத்குமார் தனது ஆதரவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து, தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள்…