சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு?
டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல்…
டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல்…
சென்னை: அதிமுக உள்ட்கட்சி பிரச்சினை காரணமாக, முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பன்னீரும், அவரை வெளியே தள்ளிவிட்டு, முதல்வர் பதவியில் அமர சசிகலாவும் முயற்சித்து வருகிறார்கள். இதன்…
சென்னை : சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசர்ட்டிற்கு இன்று ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. மேலும் இரண்டு கார்களில் சில டாக்டர்களும் வந்துள்ளதாக…
சென்னை, கட்சியை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் கையை வெட்டுவேன் என்று சொன்ன அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கைது…
சென்னை, அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சிறை வைத்துள்ளதாக பாமகவை சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கையடுத்து, போலீசார் இன்று அறிக்கை…
சென்னை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட சிலர்…
டில்லி, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன், தற்போது…
சென்னை, இன்று மாலைக்குள் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ள என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அரசியல்…
சென்னை: இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திமுகவின் உயர்நிலை…
சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி. மற்றும் கமிஷனர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை…