கொடநாடு கொலை, கொள்ளை: சசிகலாவிடம் விசாரணை
கோவை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குறித்து வி.கே. சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்…
கோவை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குறித்து வி.கே. சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்…
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை: தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி, சமீப நாட்களாக முழுமையான ஓய்வு எடுத்து வருகிறார். பொது…
திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 21ம் தேதிக்கு பிறகு மீண்டும் டில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…
சென்னை, தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோர் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளதால்,…
சென்னை: சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோயில் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் புகை மூட்டத்தில்…
இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா ரஜினியை சந்தித்து பேசினார். அசாதாரணமான அரசியல் சூழலில்…
இன்று நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பான மகிளா காங்கிரஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் நக்மா ரஜினியை சந்தித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண…
நெட்டிசன்: Thanjai rajesh அவர்களது முகநூல் பதிவு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம்…