Category: தமிழ் நாடு

பஸ் ஸ்டிரைக்: அமைச்சர் தலைமையில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை! முடிவு ஏற்படுமா?

சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…

கடன்: விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, தமிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்…

நாளை பிளஸ்2 ரிசல்ட்! 17ந்தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்! அரசு தேர்வுதுறை

சென்னை, தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. ஆனால் மார்க் சான்றிதழ் வழங்கும் விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.…

எல்நினோ தாக்கம் குறைவு – அதிக மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம்!

டில்லி, இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம்…

தொடரும் நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த மக்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி…

சென்னை: போலீசார் மீது சட்டகல்லூரி மாணவர்கள்  கல்வீச்சு, பதட்டம்

சென்னை: சென்னையில் ஒரே பைக்கில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்ததை தடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் தகராறு செய்ததையடுத்து மோதல் வெடித்தது. சென்னை…

அதிர்ச்சி வீடியோ: போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட சிறுவன் தலை

புதுச்சேரி: சிறுவனை கொன்று தலையை தனியாக வெட்டிய மர்மகும்பல், அந்தத் தலையை காவல் நிலையம் முன்பு வீசிச்சென்றது தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…

மாய கர்ணன்!: ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய போலீசார்

சென்னை: நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் கொல்கத்தா காவல்துறையினர் மீண்டும் சென்னைக்கு திரும்பினர். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். இவருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு…

வி.கே.சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லையா

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று எதிர் அணியினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலை…

ஊடக சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: தொல்.திருமாவளவன்

நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, கர்ணனின் பேட்டியையோ அறிக்கையையோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்…