Category: தமிழ் நாடு

அரசு நெருக்கடி: வேறு வீடு தேடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அரசு பங்களாவை காலி செய்ய சசிகலா தரப்பு ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்க சசிகலா விருப்பப்பட்டதால், முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா…

மின்சார ரயிலில்  தொங்கியபடி பயணம்:  உடல் துண்டாகி மூவர் பலி! 

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாம்பரம்…

மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் சட்டம் தேவை! ராமதாஸ்

“மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க…

உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே..! : சிறையில் இருந்து சசிகலா கடிதம்

அ.தி.மு.க.வைக் காப்பதற்கும் அ.தி.மு.க அரசை நிலைநிறுத்துவதற்கும் தொண்டர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…

18ந்தேதி சட்டசபை  நிகழ்வுகள்  குறித்த அறிக்கை: குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார் தமிழக ஆளுநர்

சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

ஓபிஎஸ் , தொகுதிப்பக்கம் வந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!: செல்லூர் ராஜூ

“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது போடி தொகுதி பக்கம் வந்தால் மக்கள் தகுந்த பாடம் நடத்துவார்கள்”” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இன்று மதுரையில் செய்தியாளர்களை…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ., மரணம் குறித்து நீதிவிசாரணை!: ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில்…

சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகள்: சுப்ரமணியன்சாமி தகவல் 

சென்னை: சென்னைக்குள் ஆறு பாகிஸ்தான் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி…

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றியமைக்க குழு அமைப்பு! எடப்பாடி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடந்த 18ந்தேதி சட்டமன்றத்தில்…