Category: தமிழ் நாடு

அதிமுகவில் எனக்குப்பதவி தேவையில்லை! ம. நடராஜன்

சென்னை: அதிமுகவில் எந்தப்பதவியையும் ஏற்கமாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்திருக்கிறார். தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில்…

500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் அதிமுகவில் இணைப்பு: ஓபிஎஸ் முன்னிலையில்

சென்னை: ஆர் கே நகரில் 500-க்கும் மேற்பட்டோர் மதிமுகவினர் ஓ.பன்னீர்ச்செல்வம் முன்னிலையில் இணைகின்றனர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று…

சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கடந்த 18ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது…

ஜக்கி ஈசா பற்றி அதிரவைக்கும் செய்திகள் ( தொகுப்பு)

ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஸா யோகா மையத்தைப் பற்றி அதிரவைக்கும் பல செய்திக் கட்டுரைகள் நமது patrikai.com இதழில் வருகின்றன. பிரதமர் மோடி, ஈசா மையம்…

நாளை ராகுல் காந்தியை சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். மாலை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த…

ரகசிய வாக்கெடுப்பு…..ஜனாதிபதியிடம் ஸ்டாலின் கோரிக்கை

டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தி.மு.க. செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து…

நாளை முதல் 500 மதுபான கடை, 169 பார்களும் மூடல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓ.பி.எஸ். அணி மனு

சென்னை: பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நாளை ஓபிஎஸ் ஆர்.கே. நகரில் நலத்திட்ட…

நிதி அமைச்சரானார் ஜெயக்குமார்

சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதல் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்ற…